Trending Now
அண்மையச் செய்திகள்
தொகுதி மறு சீரமைப்பு மசோதா: தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி!
தொகுதி மறு சீரமைப்பு மசோதா:
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி!
ஒன்றிய அரசு இந்த முயற்சியைக் கைவிடும் வரை தொடர் போராட்டங்களை நடத்துவோம்!
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
-----------------------------------------------‘மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை...
Travel Guides
அறிக்கைகள்
தவெக மாநாடு- ஆட்சியதிகாரத்தில் பங்கு – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
தவெக மாநாடு- ஆட்சியதிகாரத்தில் பங்கு~~~~அதிமுகவை முந்திக் கொண்ட அவசரம் வெளிப்படுகிறது!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அவர்கள் 27- 10- 2024 அன்று விக்கிரவாண்டியில் நடைபெற்ற தனது...
234 தொகுதிகளுக்கும் மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு முழுமையடைந்து விட்டது. இனி அவற்றில் மாற்றங்கள் ஏதும்...
என் உயிரின்உயிரானவிடுதலைச் சிறுத்தைகளே வணக்கம் !கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் மெல்ல மெல்ல நடைமுறைக்கு வந்துகொண்டிருக்கிறது. மாவட்ட நிர்வாகம், மண்டல நிர்வாகம், மாநில நிர்வாகம் என அவ்வப்போது பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு எனது முகநூல்...
Most Popular
செய்தி தொக்குப்புகள்
வாக்கு சதவீத சந்தேகங்கள் -தேர்தல் ஆணையத்திற்கு திருமா கடிதம்
https://www.youtube.com/embed/T7Vf4ZZQCG0
விடுதலைச் சிறுத்தைகளின் வேட்பாளர்களின் வரிசை எண்கள்
விடுதலைச் சிறுத்தைகளின் வேட்பாளர்களின் வரிசை எண்கள் தொகுதிவாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கொடுப்பட்டுள்ளது வரிசை எண்ணில் பானை சின்னத்தில் பொத்தானை அழுத்தி வாக்களிப்பீர். கூட்டணி கட்சிகளுக்கு அவர்களுக்கான சின்னத்தில் வாக்களிப்பீர்!திருமா.இன்...
62வது பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் திருமாவளவன் நேரில் வாழ்த்து
சென்னை: திருமாவளவன் தனது 62வது பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்பியுமான திருமாவளவனுக்கு நேற்று 62வது பிறந்த நாள். இதையொட்டி சென்னை, தேனாம்பேட்டையில்...
பாஜவுக்கு ஜம்மு காஷ்மீர் மக்கள் பாடம் புகட்டியுள்ளனர்: திருமாவளவன் டிவிட்
சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு: ஜம்மு காஷ்மீரில் எதிர்பார்த்தது போல இந்தியா கூட்டணியில் உள்ள தேசிய மாநாடு கட்சி பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது....































