Trending Now
அண்மையச் செய்திகள்
தொகுதி மறு சீரமைப்பு மசோதா: தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி!
தொகுதி மறு சீரமைப்பு மசோதா:
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி!
ஒன்றிய அரசு இந்த முயற்சியைக் கைவிடும் வரை தொடர் போராட்டங்களை நடத்துவோம்!
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
-----------------------------------------------‘மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை...
Travel Guides
அறிக்கைகள்
அகில இந்திய அளவிலான பொதுவேலை நிறுத்தம் மற்றும் தமிழக அளவிலான கண்டன_ஆர்ப்பாட்டம்!
பிப்ரவரி -12 ஒரேநாளில் இரு போராட்டங்கள்!
அகில இந்திய அளவிலான பொதுவேலை நிறுத்தம் மற்றும் தமிழக அளவிலான கண்டன_ஆர்ப்பாட்டம்! வெகுமக்களுக்கு விரோதமான ஃபாசிச பாஜக அரசின் அடாவடிப் போக்குகளைக் கண்டித்து பிப்ரவரி 12 அன்று அகில...
பட்டியலின சமூகத்தின் இடஒதுக்கீட்டு உரிமையை நசுக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ! ஆக-13 அன்று...
பட்டியலின சமூகத்தின் இடஒதுக்கீட்டு உரிமையை நசுக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு !ஆக-13 அன்று சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!--------------------------------------------புரட்சியாளர் அம்பேத்கரின் நோக்கத்துக்கு மாறாக மாநில அரசுகளே...
Most Popular
செய்தி தொக்குப்புகள்
கரடுமுரடான அரசியல் களம் 25 ஆண்டுகால கனவான அங்கீகாரம்
https://www.youtube.com/embed/cAqiul5Xtsg
திருமாவளவ வாழ்க நின் திருப்பாதம்!
பாதங்களினால் மண்ணைஉழுகிறவன் நீஅழுத்திப் பதித்து நடக்கையில்அறம் விளைகிறதுபூமித்தாய் புலகாங்கிதமடைகிறாள்உன் பாதங்களில் மானுடநதிகள் சங்கமிக்கின்றனகண்கள் சோர்ந்தாலும்உறங்காதவை உன் பாதங்கள்ஓர் ஆண்மகனின் பாதங்களெனநிலமகள் பூப்பெய்துகிறாள்மலைமகள் புதுப்புதுமலர் வனங்களைப் பிரசவிக்கிறாள்உன் பாதங்கள் படர்த்திச் செல்கிற வசந்தங்களில்விடுதலை கானங்களைப்பாடுகின்றன...
பாஜவுக்கு ஜம்மு காஷ்மீர் மக்கள் பாடம் புகட்டியுள்ளனர்: திருமாவளவன் டிவிட்
சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு: ஜம்மு காஷ்மீரில் எதிர்பார்த்தது போல இந்தியா கூட்டணியில் உள்ள தேசிய மாநாடு கட்சி பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது....
சனாதன எதிர்ப்புப் போராளி சமூகநீதிப் பேரரண் வி. பி.சிங்!- செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.
சனாதன எதிர்ப்புப் போராளி சமூகநீதிப் பேரரண் வி. பி.சிங் அவர்களின் நினைவு நாளில் நன்றிப் பெருக்கோடு அவரை நினைவுகூர்ந்து அவருக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.இந்தியப் பேரரசின் ஆட்சியதிகாரம் என்னும் பேரதிகாரத்தை சங்பரிவார்களின்...































