Trending Now
அண்மையச் செய்திகள்
தொகுதி மறு சீரமைப்பு மசோதா: தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி!
தொகுதி மறு சீரமைப்பு மசோதா:
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி!
ஒன்றிய அரசு இந்த முயற்சியைக் கைவிடும் வரை தொடர் போராட்டங்களை நடத்துவோம்!
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
-----------------------------------------------‘மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை...
Travel Guides
அறிக்கைகள்
முரசொலி செல்வம் மறைவு:
ஊடக உலகத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும்!திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாளேடான முரசொலியின் நிர்வாக ஆசிரியரும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பேரன்புக்குரியவருமான திரு. முரசொலி செல்வம் அவர்கள் பெங்களூரில் காலமானார் என்பது மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும்...
உழைக்கும் மக்களை ஒருங்கிணைக்க உறுதியேற்போம்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
மே நாள் - உலகத் தொழிலாளர் நாள் !
---------------------------------------------
உழைக்கும் மக்களை ஒருங்கிணைக்க உறுதியேற்போம்!
-------------------------------------------
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
~~~~~~~~~~~~~~உழைப்பைப் போற்றும் உன்னத நாளான மே நாளில் உலகத் தொழிலாளர்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்...
செய்தி தொக்குப்புகள்
தாய்ச்சொல் -1 – நமது இலக்கில் நாம் குறியாக இருப்போம்! நமது களத்தில் என்றும் உறுதியாக நிற்போம்!
தாய்ச்சொல் -1
-------------------
சந்தேகம் கிளப்பும் சதி அறிவோம்!
-------------------என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளே, வணக்கம்!அண்மைக் காலமாக அரசியலரங்கில் நம்முடைய நிலைப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து பொதுவெளியில் தொடர் உரையாடல்கள் நிகழ்ந்து வருகின்றன. பல்வேறு ஊகங்களின்...
கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் நிதியுதவி
கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ 50,000 வீதம் விசிக சார்பில் நிதி உதவியை நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் கரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று வழங்கினார்.இந்த நிகழ்வில் திராவிட முன்னேற்றக்...
பாஜ ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அதானி ஊழல் ஹிண்டன்பர்க் அறிக்கையில் அம்பலம்: திருமாவளவன் பேட்டி
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஏற்கனவே வெளியான ஹிண்டன்பர்க் அறிக்கையில் அதானி எப்படிப்பட்ட ஊழல்களில் ஈடுபட்டார் என்பது அம்பலப்படுத்தப்பட்டது. ஆனால் அது கண்டும் காணாமல், அனைவராலும்...
தேமுதிக மயிலம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் எல் வெங்கடேசன் அவர்களை ஆதரித்து எழுச்சித் தமிழர் பிரச்சாரம்
தேமுதிக மயிலம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் எல் வெங்கடேசன் அவர்களை ஆதரித்து எழுச்சித் தமிழர் அவர்கள் வெள்ளிமேடு பேட்டை பகுதியில் முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
தமிழரசு கட்சியின் முதுபெரும் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் மறைவு!
தமிழரசு கட்சியின் முதுபெரும் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் மறைவு!ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காகத் தனது இறுதி மூச்சுவரை குரல்கொடுத்தவர் !விடுதலைச் சிறுத்தைகள் இரங்கல்!ஈழத் தமிழர்களின் முதுபெரும் தலைவர் திரு. இரா.சம்பந்தன் அவர்கள் மறைவு அதிர்ச்சியளிக்கிறது....































