அண்மையச் செய்திகள்

தொகுதி மறு சீரமைப்பு மசோதா: தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி!

0
தொகுதி மறு சீரமைப்பு மசோதா: தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி! ஒன்றிய அரசு இந்த முயற்சியைக் கைவிடும் வரை தொடர் போராட்டங்களை நடத்துவோம்! விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அறிக்கை! -----------------------------------------------‘மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை...

Travel Guides

அறிக்கைகள்

துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கைக் கடற்படையினரை கொலை வழக்கில் கைதுசெய்ய வேண்டும்!

0
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் மலைச்சாமி படுகொலை!துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கைக் கடற்படையினரை கொலை வழக்கில் கைதுசெய்ய வேண்டும்!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!இராமேஸ்வரம் பகுதியில் புதன்கிழமை இரவு சுமார் 2000 மீனவர்கள் மீன் பிடிக்கச்...

தொகுதி மறு சீரமைப்பு மசோதா: தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி!

0
தொகுதி மறு சீரமைப்பு மசோதா: தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி! ஒன்றிய அரசு இந்த முயற்சியைக் கைவிடும் வரை தொடர் போராட்டங்களை நடத்துவோம்! விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அறிக்கை! -----------------------------------------------‘மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை...
0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisment -
Google search engine

Most Popular

தாய்ச்சொல்

செய்தி தொக்குப்புகள்

Press Release

The text of points raised by Dr Thol.Thirumavalavan Floor Leader VCK, in the all party meeting today :1. Sir, first, I want to emphasize...

“மற்ற அரசியல்வாதிபோல் இருந்திருந்தால், இதெல்லாம் கால்குலேட் பண்ணுவேன்..!” – திருமாவளவன் ஓப்பன் டாக்

`மது ஒழிப்பு மாநாடு விவகாரங்கள் தொடங்கி நடப்பு அரசியல் வரை’ பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன்.`மது ஒழிப்பு மாநாட்டு மேடையில், நீங்க பேசும் போது,...

“இட ஒதுக்கீட்டை நசுக்கும் முயற்சியே கிரீமிலேயர்” – திருமாவளவன் கருத்து!

Thirumavalavan: இட ஒதுக்கீட்டை நசுக்கும் முயற்சியே கிரீமிலேயர் எனவும், OBC பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்தவர்கள் தான் கிரிமீலேயர் முறையையும், பொருளாதார இட ஒதுக்கீட்டையும் அமல்படுத்த முயல்கின்றனர் எனவும் சென்னையில் நடைபெற்ற கண்டன...

அனகாபுத்தூரில் குடியிருப்புகளை இடிக்கும் பணி; தலைமைச் செயலாளரை சந்திக்க திருமாவளவன் முடிவு

சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரில், அடையாறு ஆற்றங்கரையோரம் அமைந்திருக்கும் மூகாம்பிகா நகர், காயிதே மில்லத் நகர் மற்றும் ஸ்டாலின் நகரிலுள்ள குடியிருப்புகளை அகற்றும் பணி நடைப்பெற்று வரும் சூழலில் அங்கு வாழும் மக்கள்...

‘டிரம்ப் அறிக்கை – மோடி தேசிய நலன்களை கைவிட்டுவிட்டார்’ – – முனைவர் தொல்.திருமாவளவன்.

'டிரம்ப் அறிக்கை - மோடி தேசிய நலன்களை கைவிட்டுவிட்டார்' நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் அளித்துள்ளேன். - முனைவர் தொல்.திருமாவளவன்."முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சனையை விவாதிப்பதற்காக அவையின் அலுவல்களை ஒத்திவைப்பதற்கான ஒரு தீர்மானத்தை முன்மொழிய அனுமதி கோருகிறேன்அமெரிக்கா...

சிறப்புபக்கம்

error: Content is protected !!