Trending Now
அண்மையச் செய்திகள்
தொகுதி மறு சீரமைப்பு மசோதா: தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி!
தொகுதி மறு சீரமைப்பு மசோதா:
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி!
ஒன்றிய அரசு இந்த முயற்சியைக் கைவிடும் வரை தொடர் போராட்டங்களை நடத்துவோம்!
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
-----------------------------------------------‘மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை...
Travel Guides
அறிக்கைகள்
பட்டியலின சமூகத்தின் இட ஒதுக்கீட்டு உரிமையை நசுக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு !ஆக-13 அன்று...
பட்டியலின சமூகத்தின் இட ஒதுக்கீட்டு உரிமையை நசுக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு !ஆக-13 அன்று சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!புரட்சியாளர் அம்பேத்கரின் நோக்கத்துக்கு மாறாக மாநில அரசுகளே எஸ்சி பட்டியலை...
234 தொகுதிகளுக்கும் மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு முழுமையடைந்து விட்டது. இனி அவற்றில் மாற்றங்கள் ஏதும்...
என் உயிரின்உயிரானவிடுதலைச் சிறுத்தைகளே வணக்கம் !கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் மெல்ல மெல்ல நடைமுறைக்கு வந்துகொண்டிருக்கிறது. மாவட்ட நிர்வாகம், மண்டல நிர்வாகம், மாநில நிர்வாகம் என அவ்வப்போது பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு எனது முகநூல்...
Most Popular
செய்தி தொக்குப்புகள்
ஆரிய எதிர்ப்புக்கான மாற்று அரசியலின் மூலவர் சீனிவாசனார்!
சூலை -07மாமனிதர் ரெட்டமலை சீனிவாசனார்பிறந்தநாள்:ஆரிய எதிர்ப்புக்கான மாற்று அரசியலின் மூலவர் சீனிவாசனார்!அய்யாவுக்கு எமது வீரவணக்கம்!மாமனிதர் ரெட்டமலை சீனிவாசனாரின் பிறந்தநாளில் அவரின் சமூக- அரசியல் அர்ப்பணிப்பை நினைவுகூர்ந்து அவருக்கு எமது...
“அதானி விவகாரத்தை திசை திருப்ப இசைவாணி பிரச்சினை…” – திருமாவளவன் சாடல்
சென்னை: அதானி விவகாரத்தை திசை திருப்ப இசைவாணி பிரச்சினையை பெரிதுபடுத்துகின்றனர் என விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “அதிமுக ஆட்சியின்போது டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக...
விமான சாகசம் – 5 பேர் உயிரிழந்த துயரம்:
விமான சாகசம் - 5 பேர் உயிரிழந்ததுயரம்:-----------------------------------------உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!---------------------------------------------------சென்னை மெரினா கடற்கரையொட்டிய வான்வெளியில் இந்திய விமானப்படை நடத்திய சாகச நிகழ்ச்சியைக் காண இலட்சக்கணக்கான மக்கள் கூடினர். அவர்களில்...
ஒழுங்காற்றுக் குழுவின் ஆணையேற்று கார்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட வேண்டும்!
காவிரி நதிநீர் சிக்கல்:ஒழுங்காற்றுக் குழுவின் ஆணையேற்று கார்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட வேண்டும்!தமிழ்நாடு அரசு உடனே அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும்!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்!காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதில் குறுகிய அரசியல் நோக்கத்தோடு...
குலசாமி அம்பேத்கர்
டெல்லியில் அம்பேத்கர் சர்வதேச மையத்துக்குத் தோழர்கள் திருமாவளவன், ரவிக்குமார் இருவருடனும் செல்ல நேர்ந்தது ஓர் அரிதான வாய்ப்பு.அப்போதுதான் அந்த மையத்துக்கு முதல் முறையாக வந்திருந்தார் தோழர் திருமாவளவன். கிட்டத்தட்ட குலதெய்வ கோயிலுக்குள் நுழைந்த...































