அண்மையச் செய்திகள்

தொகுதி மறு சீரமைப்பு மசோதா: தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி!

0
தொகுதி மறு சீரமைப்பு மசோதா: தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி! ஒன்றிய அரசு இந்த முயற்சியைக் கைவிடும் வரை தொடர் போராட்டங்களை நடத்துவோம்! விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அறிக்கை! -----------------------------------------------‘மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை...

Travel Guides

அறிக்கைகள்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை நிலைநாட்டுக! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை

0
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தொடர்ந்து பாஜக, ஆர் எஸ் எஸ் ஆதரவு வழக்கறிஞர்கள் மட்டுமே இடம்பெறுவது நீதி நிர்வாக அமைப்பு சனாதன மயம் ஆகி வருவதைக் காட்டுகிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள்...

ஒழுங்காற்றுக் குழுவின் ஆணையேற்று கார்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட வேண்டும்!

0
காவிரி நதிநீர் சிக்கல்:ஒழுங்காற்றுக் குழுவின் ஆணையேற்று கார்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட வேண்டும்!தமிழ்நாடு அரசு உடனே அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும்!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்!காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதில் குறுகிய அரசியல் நோக்கத்தோடு...
0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisment -
Google search engine

Most Popular

தாய்ச்சொல்

செய்தி தொக்குப்புகள்

மஞ்சக்கொல்லை #சாதிவெறியாட்டம்: சமூக நல்லிணக்கத்தைச் சிதைக்கும் நோக்கில் செயல்படுவோர் மீது நடவடிக்கை எடு!

மஞ்சக்கொல்லை #சாதிவெறியாட்டம்: சமூக நல்லிணக்கத்தைச் சிதைக்கும் நோக்கில் செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை! ------------------------------கடலூர் மாவட்டம், புவனகிரி அருகேயுள்ள மஞ்சக்கொல்லையில் கடந்த சில மாதங்களாகவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக் கம்பத்தைச் சேதப்படுத்திய...

2025ஆம் ஆண்டுக்கான விசிக விருதுகள்

2025ஆம் ஆண்டுக்கான விசிக விருதுகள்: --------------------------------------------------• திராவிடப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் கே.எஸ்.சலம் அவர்களுக்கு ‘அம்பேத்கர் சுடர்” விருது!• திரைநாயகர் திரு.சத்யராஜ் அவர்களுக்கு ‘பெரியார் ஒளி” விருது!• புதுச்சேரி மேனாள் முதலமைச்சர் வெ.வைத்திலிங்கம் அவர்களுக்கு...

“தலித் ஒருவரால் ஒரு மாநிலத்தின் முதல்வராக முடியாது!” – திருமாவளவன் பேசியது என்ன?

சென்னை: “உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி முதல்வராக வந்தது விதிவிலக்கான ஒன்று. எந்தச் சூழலிலும் எந்தக் காலத்திலும் தலித் ஒருவரால் ஒரு மாநிலத்தின் முதல்வராக முடியாது. இதை விவாதித்தால், நாடாளுமன்றத்துடன் இந்த அதிகாரம் ஏன் இணைக்கப்பட்டிருக்கிறது என்பதை...

ஒற்றை நம்பிக்கை

நீ கிடைத்திரா விட்டால்ஆண்டைகளின் முன்ஆடுகளாய்த்தான்கிடந்திருப்போம்!தலைமுறைகளின்கண்ணீரைதிராவகமாக்கினாய்சேரியின்குமுறல்களைஎரிமலையாக்கினாய்சிதறுண்டசனங்களைசமுத்திரமாக்கினாய்செந்தமிழ் மொழியினைஅரியணைஏற்றினாய்உனதுவார்த்தைக் கிடங்குகளில்புதியவரலாறு எழுந்ததுஉனதுவாழ்க்கைச் சூத்திரத்தில்விடுதலையின்வெளிச்சம் தெரிந்ததுஏமாற்றப்பட்டோரின்ஒற்றை நம்பிக்கையாய்நிமிர்கிறாய்அம்பேத்கராய்பெரியாராய்மார்க்ஸாய்சுரண்டப்பட்டோரின்துயர் நீக்குஉமக்குபிறந்தநாள் எடுப்பதுஎங்களை நாங்களேகூர்தீட்டிக்கொள்வதுவாழ்த்துக்கள்.- அரசமுருகபாண்டியன்

நெஞ்சுறுதி துடுப்பு கொண்டு நெருப்பு நதியை நீந்தியவர்

நமது இந்தியச் சமூக அமைப்பு முறையில் ஆண்டாண்டுகளாக அடக்கப்பட்டு, அடிமையானவர்களின் அடிப்படை உரிமைகளுக்காக அயராது போராடி அதிலே வெற்றி கண்ட ஆற்றலாளர், ஒடுக்கப்பட்டோரின் உயர்வுக்காக ஓயாது பாடுபட்ட உத்தமர். நசுக்கப்பட்ட நலிந்த பிரிவினரின்...

சிறப்புபக்கம்

error: Content is protected !!