Trending Now
அண்மையச் செய்திகள்
தொகுதி மறு சீரமைப்பு மசோதா: தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி!
தொகுதி மறு சீரமைப்பு மசோதா:
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி!
ஒன்றிய அரசு இந்த முயற்சியைக் கைவிடும் வரை தொடர் போராட்டங்களை நடத்துவோம்!
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
-----------------------------------------------‘மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை...
Travel Guides
அறிக்கைகள்
திருமா – வக்ஃப் வாரிய சட்ட மசோதா- புதுதில்லியில் நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் விசிக...
பாஜக அரசு அறிமுகப்படுத்தியுள்ள வக்ஃப் வாரிய சட்ட மசோதா இப்போது நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வில் உள்ளது. அந்த மசோதாவை நிறைவேற்றக்கூடாது என புதுதில்லியில் நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் விசிக சார்பிலான ஆட்சேபணைகளை...
பட்டியலின சமூகத்தின் இட ஒதுக்கீட்டு உரிமையை நசுக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு !ஆக-13 அன்று...
பட்டியலின சமூகத்தின் இட ஒதுக்கீட்டு உரிமையை நசுக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு !ஆக-13 அன்று சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!புரட்சியாளர் அம்பேத்கரின் நோக்கத்துக்கு மாறாக மாநில அரசுகளே எஸ்சி பட்டியலை...
Most Popular
செய்தி தொக்குப்புகள்
கரடுமுரடான அரசியல் களம் 25 ஆண்டுகால கனவான அங்கீகாரம்
https://www.youtube.com/embed/cAqiul5Xtsg
“சமூக அநீதிகளுக்கு எதிராக தீரத்துடன் போராடுகிற புரட்சியாளர்” – கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திருமாவளவனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது,“இன்று பிறந்த நாள் காணும் என் அன்புத் தம்பி, விடுதலைச்...
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் குறித்து திரு.ஆனந்த் டெல்டும்டே அவர்கள் எழுதியுள்ள ஆங்கில நூலான “ஐகனோக்ளாஸ்ட்” (ICONOCLAST) என்னும் நூல்...
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் குறித்து திரு.ஆனந்த் டெல்டும்டே அவர்கள் எழுதியுள்ள ஆங்கில நூலான "ஐகனோக்ளாஸ்ட்" (ICONOCLAST) என்னும் நூல் வெளியீட்டு விழாவில் அம்பேத்கர் திடலில் இன்று நடைபெற்றது. புரட்சியாளர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை...
தோழர் சீதாராம் யெச்சூரி அவர்கள் மறைவு: “உழைக்கும் மக்களுக்காக உரத்து முழங்கிய குரல் ஓய்ந்துவிட்டது”
தோழர் சீதாராம் யெச்சூரி அவர்கள் மறைவு:"உழைக்கும் மக்களுக்காக உரத்து முழங்கிய குரல் ஓய்ந்துவிட்டது”விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரி அவர்களின் மறைவு பேரதிர்ச்சி...
ராமதாஸும், நானும் பிரிய நேர்ந்தபோது.. யார் எனக்கு துணை நின்றார்கள்? – திருமாவளவன் வேதனை
மருத்துவர் ராமதாஸும், நானும் பிரிய நேர்ந்தபோது… யாராவது எனக்கு துணை நின்றிருப்பார்களா? முட்டிமோதி தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன் என திருமாவளவன் பேசியுள்ளார்.026 சட்டமன்ற தேர்தலுக்கான பரபரப்பான சூழலில், ராமதாஸ் தரப்பு பாமக...































