Trending Now
அண்மையச் செய்திகள்
தொகுதி மறு சீரமைப்பு மசோதா: தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி!
தொகுதி மறு சீரமைப்பு மசோதா:
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி!
ஒன்றிய அரசு இந்த முயற்சியைக் கைவிடும் வரை தொடர் போராட்டங்களை நடத்துவோம்!
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
-----------------------------------------------‘மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை...
Travel Guides
அறிக்கைகள்
போப் ஆண்டவர் மறைவு:உலக அமைதிக்காகவும் சனநாயகத்திற்காகவும் போராடும் சக்திகளுக்கு நேர்ந்த பேரிழப்பு!
போப் ஆண்டவர் மறைவு:
----------------------------------
உலக அமைதிக்காகவும்
சனநாயகத்திற்காகவும் போராடும் சக்திகளுக்கு நேர்ந்த பேரிழப்பு!
------------------------------------------
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
---------------------------------------------------------
போப் ஆண்டவர் அருட்திரு.ஃபிராசிஸ் (88)அவர்களின் மறைவு துயரமளிக்கிறது. உலக அமைதிக்காக அவர் ஆற்றியுள்ள பங்களிப்புகள் போற்றுதலுக்குரியது. அண்மையில், ஈஸ்டர் நாளன்று...
உழைக்கும் மக்களை ஒருங்கிணைக்க உறுதியேற்போம்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
மே நாள் - உலகத் தொழிலாளர் நாள் !
---------------------------------------------
உழைக்கும் மக்களை ஒருங்கிணைக்க உறுதியேற்போம்!
-------------------------------------------
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
~~~~~~~~~~~~~~உழைப்பைப் போற்றும் உன்னத நாளான மே நாளில் உலகத் தொழிலாளர்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்...
Most Popular
செய்தி தொக்குப்புகள்
அதிமுக-பாஜக ஆட்சியை அமர்த்துவதுதான் விஜய்யின் ஒரே நோக்கம்
அதிமுக-பாஜக ஆட்சியை அமர்த்துவதுதான் விஜய்யின் ஒரே நோக்கமாக இருக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று சென்னையில்...
திருமா – வக்ஃப் வாரிய சட்ட மசோதா- புதுதில்லியில் நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் விசிக சார்பிலான ஆட்சேபணைகள்
பாஜக அரசு அறிமுகப்படுத்தியுள்ள வக்ஃப் வாரிய சட்ட மசோதா இப்போது நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வில் உள்ளது. அந்த மசோதாவை நிறைவேற்றக்கூடாது என புதுதில்லியில் நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் விசிக சார்பிலான ஆட்சேபணைகளை...
என் அன்பு இளவலை இழந்துவிட்டேன்
https://youtu.be/IF3mlRFW1Bk
“ எடுத்தோம் கவுத்தோம் என்ற ஒரு விஷயத்தை அரசியலில் சாதித்து விட முடியாது.
நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பானை சின்னத்தில், சிதம்பரத்தில் கட்சியின் தலைவர் திருமாவளவனும், ரவிக்குமார் விழுப்புரம் வெற்றி பெற்றனர். இதையடுத்து இரண்டு நாடாளுமன்ற தொகுதி வெற்றி பெற்றதால், அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக விடுதலைக் சிறுத்தைகள் கட்சி...
“ஒரு நாள் கூட ஓய்வு இல்லை… ஒரு மணி நேரம் கூட தனிமை இல்லை…” – திருமாவளவன் எம்.பி....
விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. இன்று காலை வேளச்சேரி தாய்மண் அலுவலகத்தில் இருந்து முகநூல் நேரலையில் உரையாற்றினார். அப்போது திருமாவளவன் எம்.பி. பேசியதாவது,“ஒரு நாள் கூட எனக்கு ஓய்வு இல்லை, ஒரு மணி நேரம்...
































