Trending Now
அண்மையச் செய்திகள்
தொகுதி மறு சீரமைப்பு மசோதா: தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி!
தொகுதி மறு சீரமைப்பு மசோதா:
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி!
ஒன்றிய அரசு இந்த முயற்சியைக் கைவிடும் வரை தொடர் போராட்டங்களை நடத்துவோம்!
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
-----------------------------------------------‘மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை...
Travel Guides
அறிக்கைகள்
விமான சாகசம் – 5 பேர் உயிரிழந்த துயரம்:
விமான சாகசம் - 5 பேர் உயிரிழந்ததுயரம்:-----------------------------------------உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!---------------------------------------------------சென்னை மெரினா கடற்கரையொட்டிய வான்வெளியில் இந்திய விமானப்படை நடத்திய சாகச நிகழ்ச்சியைக் காண இலட்சக்கணக்கான மக்கள் கூடினர். அவர்களில்...
பட்டியலின சமூகத்தின் இடஒதுக்கீட்டு உரிமையை நசுக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ! ஆக-13 அன்று...
பட்டியலின சமூகத்தின் இடஒதுக்கீட்டு உரிமையை நசுக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு !ஆக-13 அன்று சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!--------------------------------------------புரட்சியாளர் அம்பேத்கரின் நோக்கத்துக்கு மாறாக மாநில அரசுகளே...
Most Popular
செய்தி தொக்குப்புகள்
பாஜ ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அதானி ஊழல் ஹிண்டன்பர்க் அறிக்கையில் அம்பலம்: திருமாவளவன் பேட்டி
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஏற்கனவே வெளியான ஹிண்டன்பர்க் அறிக்கையில் அதானி எப்படிப்பட்ட ஊழல்களில் ஈடுபட்டார் என்பது அம்பலப்படுத்தப்பட்டது. ஆனால் அது கண்டும் காணாமல், அனைவராலும்...
தாய்ச்சொல் – 03 : ஆக்கபூர்வமான விமர்சனங்கள எதிர்கொள்வோம்! ஆதாரமில்லாத அவதூறுகளைப் புறம்தள்ளுவோம்!
#தாய்ச்சொல் - 03
-------------
உதிரிகளா நமது எதிரிகள்?
-------------
என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளே, வணக்கம் !
களமிறங்கிச் செயல்படுவோர் யாவராயினும் அவர்கள் விமர்சனங்களுக்கு ஆளாவது தவிர்க்க இயலாதது. அதன்படியே கருத்தியல் தளங்களிலும் செயற்பாட்டுக் களங்களிலும்...
முரசொலி செல்வம் மறைவு:
ஊடக உலகத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும்!திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாளேடான முரசொலியின் நிர்வாக ஆசிரியரும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பேரன்புக்குரியவருமான திரு. முரசொலி செல்வம் அவர்கள் பெங்களூரில் காலமானார் என்பது மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும்...
“தலித் ஒருவரால் ஒரு மாநிலத்தின் முதல்வராக முடியாது!” – திருமாவளவன் பேசியது என்ன?
சென்னை: “உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி முதல்வராக வந்தது விதிவிலக்கான ஒன்று. எந்தச் சூழலிலும் எந்தக் காலத்திலும் தலித் ஒருவரால் ஒரு மாநிலத்தின் முதல்வராக முடியாது. இதை விவாதித்தால், நாடாளுமன்றத்துடன் இந்த அதிகாரம் ஏன் இணைக்கப்பட்டிருக்கிறது என்பதை...
யாருக்கு அக்கறை!
எண்ணற்ற கட்சிகளோ நாட்டினிலே உண்டு! - அவைஏதேதோ கொள்கையுந்தான் பேசிடுதல் உண்டு!ஏழைக்காக உழைப்பவர் நாங்களே என்று - தலைவர்கள்எல்லோரும் வாழ்கிழிய பேசுவதோ நன்று!என்னதான் நடக்கிறது நாட்டினிலே இன்று - தம்பிஏழைக்கு இவர்களாலே என்ன...


































