Trending Now
அண்மையச் செய்திகள்
தொகுதி மறு சீரமைப்பு மசோதா: தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி!
தொகுதி மறு சீரமைப்பு மசோதா:
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி!
ஒன்றிய அரசு இந்த முயற்சியைக் கைவிடும் வரை தொடர் போராட்டங்களை நடத்துவோம்!
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
-----------------------------------------------‘மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை...
Travel Guides
அறிக்கைகள்
முரசொலி செல்வம் மறைவு:
ஊடக உலகத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும்!திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாளேடான முரசொலியின் நிர்வாக ஆசிரியரும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பேரன்புக்குரியவருமான திரு. முரசொலி செல்வம் அவர்கள் பெங்களூரில் காலமானார் என்பது மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும்...
தோழர் சீதாராம் யெச்சூரி அவர்கள் மறைவு: “உழைக்கும் மக்களுக்காக உரத்து முழங்கிய குரல்...
தோழர் சீதாராம் யெச்சூரி அவர்கள் மறைவு:"உழைக்கும் மக்களுக்காக உரத்து முழங்கிய குரல் ஓய்ந்துவிட்டது”விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரி அவர்களின் மறைவு பேரதிர்ச்சி...
செய்தி தொக்குப்புகள்
With 2 wins, VCK to become fifth political party in TN to get ‘state...
If successful, VCK would become the fifth political party in Tamil Nadu after the DMK, AIADMK, PMK and the DMDK to earn the recognition.CHENNAI:...
மது – போதைப் பொருட்கள் ஒழிப்பை தேசியக் கொள்கை ஆக்கவேண்டியது ஏன்?
மது - போதைப் பொருட்கள் ஒழிப்பைதேசியக் கொள்கை ஆக்கவேண்டியது ஏன்?2024 அக்டோபர் 2 ஆம் நாள் நடக்கவிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிரணியான ‘மகளிர் விடுதலை இயக்கத்தின்’ மாநாடு மது - போதைப்...
நவம்பர் 26- இந்திய அரசமைப்புச் சட்டநாள் – விடுதலைச் சிறுத்தைகளின் உறுதிமொழி
மாமனிதர் புரட்சியாளர்
அம்பேத்கர் அவர்களின்
அளப்பரிய பேருழைப்பால்
வடித்து வகுத்தளிக்கப்பெற்ற
இந்திய அரசமைப்புச் சட்டம்
அரங்கேற்றப்பட்ட நாளான
நவம்பர் 26 அன்றுஅச்சட்டத்தின் அடிப்படைக் கூறுகளான
" நீதி, சுதந்திரம், சமத்துவம் , சகோதரத்துவம் "
ஆகியவற்றை நீர்த்துப் போகாமல் பாதுகாத்திடவும் --புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள்
கண்ட...
அனகாபுத்தூரில் குடியிருப்புகளை இடிக்கும் பணி; தலைமைச் செயலாளரை சந்திக்க திருமாவளவன் முடிவு
சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரில், அடையாறு ஆற்றங்கரையோரம் அமைந்திருக்கும் மூகாம்பிகா நகர், காயிதே மில்லத் நகர் மற்றும் ஸ்டாலின் நகரிலுள்ள குடியிருப்புகளை அகற்றும் பணி நடைப்பெற்று வரும் சூழலில் அங்கு வாழும் மக்கள்...
“ஒரு நாள் கூட ஓய்வு இல்லை… ஒரு மணி நேரம் கூட தனிமை இல்லை…” – திருமாவளவன் எம்.பி....
விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. இன்று காலை வேளச்சேரி தாய்மண் அலுவலகத்தில் இருந்து முகநூல் நேரலையில் உரையாற்றினார். அப்போது திருமாவளவன் எம்.பி. பேசியதாவது,“ஒரு நாள் கூட எனக்கு ஓய்வு இல்லை, ஒரு மணி நேரம்...





























