Trending Now
அண்மையச் செய்திகள்
தொகுதி மறு சீரமைப்பு மசோதா: தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி!
தொகுதி மறு சீரமைப்பு மசோதா:
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி!
ஒன்றிய அரசு இந்த முயற்சியைக் கைவிடும் வரை தொடர் போராட்டங்களை நடத்துவோம்!
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
-----------------------------------------------‘மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை...
Travel Guides
அறிக்கைகள்
விமான சாகசம் – 5 பேர் உயிரிழந்த துயரம்:
விமான சாகசம் - 5 பேர் உயிரிழந்ததுயரம்:-----------------------------------------உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!---------------------------------------------------சென்னை மெரினா கடற்கரையொட்டிய வான்வெளியில் இந்திய விமானப்படை நடத்திய சாகச நிகழ்ச்சியைக் காண இலட்சக்கணக்கான மக்கள் கூடினர். அவர்களில்...
பட்டியலின சமூகத்தின் இட ஒதுக்கீட்டு உரிமையை நசுக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு !ஆக-13 அன்று...
பட்டியலின சமூகத்தின் இட ஒதுக்கீட்டு உரிமையை நசுக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு !ஆக-13 அன்று சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!புரட்சியாளர் அம்பேத்கரின் நோக்கத்துக்கு மாறாக மாநில அரசுகளே எஸ்சி பட்டியலை...
செய்தி தொக்குப்புகள்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாக மறுசீரமைப்பு ஒருங்கிணைப்புக் குழு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாக மறுசீரமைப்பு ஒருங்கிணைப்புக் குழு பின்வருமாறு அறிவிக்கப்படுகிறது...
இந்தியாவின் பன்மைத்துவம் காக்கப்படமாநில சுயாட்சி முக்கியம்!
இந்திய அரசியலமைப்புச் சட்டமானது மத்தியில் ‘கூட்டாட்சி’ முறையை வலியுறுத்துகிறது. மாநில அரசுகளின் ஒன்றியமே மத்திய அரசு என அது விவரிக்கிறது. வலிமைமிக்கதாக மத்திய அரசு அமைய வேண்டும் என்பதும் அந்த வலிமையானது மாநில...
பாஜ ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அதானி ஊழல் ஹிண்டன்பர்க் அறிக்கையில் அம்பலம்: திருமாவளவன் பேட்டி
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஏற்கனவே வெளியான ஹிண்டன்பர்க் அறிக்கையில் அதானி எப்படிப்பட்ட ஊழல்களில் ஈடுபட்டார் என்பது அம்பலப்படுத்தப்பட்டது. ஆனால் அது கண்டும் காணாமல், அனைவராலும்...
அம்பேத்கரியம் 50 நூல்கள் வெளியீட்டு விழா
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஜெய் பீம் ஃபவுண்டேஷன் சார்பில் கவுதம சன்னா அவர்களின் தொகுப்பில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பேச்சும் எழுத்தும் 50 நூல்களாக உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை வெளிவராத புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின்...
அதிமுக-பாஜக ஆட்சியை அமர்த்துவதுதான் விஜய்யின் ஒரே நோக்கம்
அதிமுக-பாஜக ஆட்சியை அமர்த்துவதுதான் விஜய்யின் ஒரே நோக்கமாக இருக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று சென்னையில்...






























