Trending Now
அண்மையச் செய்திகள்
தொகுதி மறு சீரமைப்பு மசோதா: தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி!
தொகுதி மறு சீரமைப்பு மசோதா:
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி!
ஒன்றிய அரசு இந்த முயற்சியைக் கைவிடும் வரை தொடர் போராட்டங்களை நடத்துவோம்!
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
-----------------------------------------------‘மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை...
Travel Guides
அறிக்கைகள்
2025ஆம் ஆண்டுக்கான விசிக விருதுகள்
2025ஆம் ஆண்டுக்கான விசிக விருதுகள்:
--------------------------------------------------• திராவிடப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் கே.எஸ்.சலம் அவர்களுக்கு ‘அம்பேத்கர் சுடர்” விருது!• திரைநாயகர் திரு.சத்யராஜ் அவர்களுக்கு ‘பெரியார் ஒளி” விருது!• புதுச்சேரி மேனாள் முதலமைச்சர் வெ.வைத்திலிங்கம் அவர்களுக்கு...
முரசொலி செல்வம் மறைவு:
ஊடக உலகத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும்!திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாளேடான முரசொலியின் நிர்வாக ஆசிரியரும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பேரன்புக்குரியவருமான திரு. முரசொலி செல்வம் அவர்கள் பெங்களூரில் காலமானார் என்பது மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும்...
Most Popular
செய்தி தொக்குப்புகள்
தோழர் தணிகைச்செல்வன் மறைவு:தமிழ்த்தேசிய- பாட்டாளி வர்க்க போராளிகளுக்கு நேர்ந்த பேரிழப்பு!
தோழர் தணிகைச்செல்வன் மறைவு:தமிழ்த்தேசிய- பாட்டாளி வர்க்க போராளிகளுக்கு நேர்ந்த பேரிழப்பு!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!மக்கள் பாவலர் தோழர் தணிகைச்செல்வன்(90) அவர்கள் நேற்று மாலை காலமானார். இன்று அவருடைய திருவுடலுக்கு விசிக சார்பில் மலர்...
‘சிதம்பரத்தில் போட்டியிட வேண்டாமென வலியுறுத்தினார்கள்
https://youtu.be/t7i6okulV38
தாய்ச்சொல்- 02 ————– மறுசீரமைப்புப் பணிகளைத் தீவிரப்படுத்துவோம்!
தாய்ச்சொல்- 02
--------------
மறுசீரமைப்புப் பணிகளைத் தீவிரப்படுத்துவோம்!
----------------
என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளுக்கு வணக்கம்.
கட்சியின் மறுசீரமைப்புப் பணிகளுக்கான ஒருங்கிணைப்புக் குழுக்களின் பட்டியல் கடந்த 13.11.2024 அன்று மும்பையிலிருந்து வெளியிட நேர்ந்தது. அதில், சில சட்டமன்றத. தொகுதிகள்...
பட்டியலின சமூகத்தின் இட ஒதுக்கீட்டு உரிமையை நசுக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு !ஆக-13 அன்று சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!
பட்டியலின சமூகத்தின் இட ஒதுக்கீட்டு உரிமையை நசுக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு !ஆக-13 அன்று சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!புரட்சியாளர் அம்பேத்கரின் நோக்கத்துக்கு மாறாக மாநில அரசுகளே எஸ்சி பட்டியலை...
மகாராஷ்டிரா தேர்தல் முடிவு: `எதிர்க்கட்சிகள் இதை செய்தாக வேண்டும்…!’ – திருமாவளவன் சொல்வதென்ன?
நடந்து முடிந்த மகாராஷ்டிரா தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வென்று மகா விகாஷ் கூட்டணி ஆட்சி அமைக்கும் அதே நேரம், எதிர்க்கட்சி கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்திருக்கிறது. இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின்...




























