Trending Now
அண்மையச் செய்திகள்
தொகுதி மறு சீரமைப்பு மசோதா: தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி!
தொகுதி மறு சீரமைப்பு மசோதா:
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி!
ஒன்றிய அரசு இந்த முயற்சியைக் கைவிடும் வரை தொடர் போராட்டங்களை நடத்துவோம்!
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
-----------------------------------------------‘மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை...
Travel Guides
அறிக்கைகள்
தமிழர் இறையாண்மை நாள்! – தமிழர் இறையாண்மையைப் பாதுகாக்கவும்;தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கவும்உறுதியேற்போம்!
நவம்பர் -01:தமிழர் இறையாண்மை நாள்!தமிழர் இறையாண்மையைப் பாதுகாக்கவும்;தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்கவும்உறுதியேற்போம்!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!1956 ஆம் ஆண்டு நவம்பர் 01ஆம் நாள் மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. எனவே ஆண்டுதோறும் நவம்பர் முதல்...
விமான சாகசம் – 5 பேர் உயிரிழந்த துயரம்:
விமான சாகசம் - 5 பேர் உயிரிழந்ததுயரம்:-----------------------------------------உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!---------------------------------------------------சென்னை மெரினா கடற்கரையொட்டிய வான்வெளியில் இந்திய விமானப்படை நடத்திய சாகச நிகழ்ச்சியைக் காண இலட்சக்கணக்கான மக்கள் கூடினர். அவர்களில்...
Most Popular
செய்தி தொக்குப்புகள்
இந்தியா கூட்டணி ஆலோசனையில் பேசியது என்ன?
https://www.youtube.com/embed/T9kOSTzVGOQ
VCK Leader Thol Thirumavalavan Urges CBI Inquiry into BSP Leader’s Murder
https://youtu.be/QtpXydwoVGQ
ரபி பெர்னார்டு அவர்களுடன் திருமா நேர்காணல்
தமிழர் எழுச்சி நாளையொட்டி (ஆக- 17) 'லெஃப்ட் லேன் தமிழ்' வலையொளி சார்பில் வெளியிடப்பட்டுள்ள காணொளி. மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் - மூத்த ஊடகவியலாளர் திருமிகு. ரபி பெர்னார்டு அவர்களுடன் எனது நேர்காணல்.https://youtu.be/b3QfPgT1VSU
ரவிக்குமார் அவர்கள் அரசமைப்புச் சட்டம் குறித்து தொகுத்துள்ள 75 நூல்கள்
விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் அவர்கள் அரசமைப்புச் சட்டம் குறித்து தொகுத்துள்ள 75 நூல்களில் முதற்கட்டமாக சில நூல்களை தலைவர் திருமாவளவன் வெளியிட்டார். தோழமை கட்சிகளின் தலைவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்...
பட்டியலின சமூகத்தின் இடஒதுக்கீட்டு உரிமையை நசுக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ! ஆக-13 அன்று சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!
பட்டியலின சமூகத்தின் இடஒதுக்கீட்டு உரிமையை நசுக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு !ஆக-13 அன்று சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!--------------------------------------------புரட்சியாளர் அம்பேத்கரின் நோக்கத்துக்கு மாறாக மாநில அரசுகளே...































