இசைஞானி இளையராஜா அவர்களை திருமாவளவன் நேரில் சந்தித்து வாழ்த்து# திருமாவளவன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சொன்னாலும் சொல்வார்கள்- வன்னிஅரசு# சினிமாவை பார்த்து ஏமாறும் காலம் அல்ல: விஜயகாந்த்தின் முதல்வர் கனவு பலிக்காது# தமிழகமெங்கும் முத்துக்குமார் பாசறை தொடங்கப்படும்:தொல்.திருமாவளவன் அறிவிப்பு# இந்திய-இலங்கை அதிபர் தேர்தல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் விடுதலைச்சிறுத்தைகளும்!# கரும்புலி முத்துக்குமார் இறுதி ஊர்வலத்தில் நடந்தது என்ன? -வன்னிஅரசு மாநிலச் செயற்குழுக் கூட்டம் - தீர்மானங்கள் # ''தம்பி உயிரோடு இருக்கிறார்... கனடாவில் என்னை சந்திப்பார்!'' - ஜூ.வி நேர்காணலில்..திருமா# அமரர் வேலுப்பிள்ளைக்கு - தொல்.திருமாவளவன் இறுதி அஞ்சலி#ஒப்புவமை இல்லாத மாவீரரை தமிழினத்துக்குத் தந்த மாவீரர்! திரு. வேலுப்பிள்ளை - தொல். திருமாவளவன் அறிக்கை #தமிழீழமே தீர்வு: தமிழகத்திலும் பொதுவாக்கெடுப்பு! - திருமா அறிக்கை # இரண்டாம் ஆண்டில் www.thiruma.in # இராமன் மிகப்பெரிய பயங்கர‌வாதி நாடாளுமன்ற அவையில் திருமா பேச்சு # ஈழத்தமிழர் பிரச்சனை 10 கோடி தமிழர்களை கொண்ட ஒரு தேசிய இனத்தின் பிரச்சனை -பாராளுமன்றத்தில் திருமா உரை #

Monday, November 2, 2009

குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் பகலவனை விடுவிக்க வலியுறுத்தி திருவண்ணாமலையில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் காவல்துறையின் பொய்வழக்குகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாலளர் மோகன் தலைமை தாங்கினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் குண்டர் சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்கப்பட்ட பகலவன் மற்றும் அவருடன் கைதான 40 பேரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி சிந்தனைச்செல்வன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு, காவல்துறைக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர்.

உங்கள் கருத்தை தெரிவிக்க

  © Copyright 2008 - www.thiruma.in All rights reserved. Designed and Hosted by, Sree - Ramanan

TOPO