செய்தித்தொடர்பாளர்கள் கூட்டம்
செப்டம்பர் 1, சென்னை
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செய்தித்தொடர்பாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜய் பார்க் ஓட்டலில் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமை தாங்கினார் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த விவரம் ...
இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தலைமை தாங்கினார் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த விவரம் ...
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ் ஈழ இறையாண்மை மாநாடு அக்டோபர் மாதம் 10-ந்தேதி சென்னையில் நடக்கிறது. தமிழ் ஈழ விடுதலை போராட்டம் 50 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. ஆனாலும் தமிழ் ஈழத்தின் கோரிக்கை இன்னும் நீர்த்து போக வில்லை.








